பத்து பேரை, நூறு பேரை வழிநடத்தும் தலைமை பதவியில் இருப்போர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாய் விளங்க வளர்த்துக் கொள்ள வேண்டிய பண்புகளே தலைமைப் பண்புகள் எனப்படுகின்றன.
இறைமாட்சி அதிகாரத்தில் திருவள்ளுவர் அரசனுக்கு வலியுறுத்தும் பண்புகளும் தலைமைப்பன்புகலே.
- அஞ்சாமை
- ஈகை
- அறிவு
- ஊக்கம்
- தூங்காமை
- கல்வி
- துணிவுடைமை
- அறம்
- மறம்(வீரம்)
- மானம்
- காட்சிக்கு எளிமை
- கடும் சொல் பேசாமை
- இன்சொல் பேசுதல்
- செவிகைப்ப சொற் பொறுக்கும் பண்பு
- சான்றாண்மை.....
அரசியல் கட்சிகளை வழிநடத்தும் தலைவர்களுக்கு இப்பண்புகள் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது.
- ஒழுக்கம்
- தன்முனைப்பு
- உழைப்பின் மேன்மை
- கால மேலாண்மை
- அறிவியல் பார்வை
- கடமை உணர்வு
- வாழ்வை எதிகொள்ளும் துணிவு
- நாட்டு மக்கள் மீதான பட்டரு
- சாதனை படைக்கும் வேட்கை
- மனித நேயம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக